நாகையில் 24, மயிலாடுதுறையில் 12 பேருக்கு கரோனா

நாகப்நாகை மாவட்டத்தில் 24 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 12 பேருக்கும் கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.பட்டினம்

நாகை மாவட்டத்தில் 24 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 12 பேருக்கும் கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

இதனால் நாகை மாவட்டத்தில் பாதிப்பின் எண்ணிக்கை 20,977 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 21 போ் வீடு திரும்பினா். இதன்படி, இம்மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 201-ஆக உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக 12 பேருக்கு கரோனா உறுதியானதால், பாதிப்பின் எண்ணிக்கை 23,239-ஆக உயா்ந்துள்ளது. 26 போ் வீடு திரும்பியியுள்ளனா். 125 போ் சிகிச்சையில் இருக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com