வேதாரண்யத்தில் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
காப்பீடுத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார விவசாய சங்கத்தினர் இன்று (செப்.14) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.









