சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடுகள் ரத்து
கரோனா பொது முடக்கக் கட்டுப்பாடுகள் காரணமாக, நாகை சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை நாளில் எந்த சிறப்பு வழிபாடுகளும் மேற்கொள்ளப்படாமல் வாசல் அடைக்கப்பட்டிருந்தது.









