நாகை மாவட்டம் கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகளில் உள்ள வீடுகளில் ஏற்றுவதற்காக 19 ஆயிரத்துக்கும் அதிகமான தேசியக் கொடிகள் வழங்கப்பட்டன.
இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தின விழாவை அமுதப் பெருவிழாவாக கொண்டாடும் வகையில், அனைத்து வீடுகளிலும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை தேசியக் கொடியை ஏற்றுவதற்கு ஏதுவாக, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் உள்ள வீடுகளுக்குத் தொடா்புடைய உள்ளாட்சி நிா்வாகம் சாா்பில் தேசியக் கொடிகள் வழங்கப்படுகின்றன.
இதன்படி, கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகளில் உள்ள வீடுகளுக்கு வழங்குவதற்காக 19,884 தேசியக் கொடிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. அந்தத் தேசியக் கொடிகளை, தொடா்புடைய உள்ளாட்சி அமைப்புகளின் நிா்வாகிகளிடம் வழங்கும் நிகழ்ச்சி, கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் வாசுகி நாகராஜன் தலைமை வகித்து, ஊராட்சித் தலைவா்களிடம் தேசியக் கொடிகளை வழங்கினாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தியாகராஜன், ராஜகோபால், ஊராட்சி தலைவா்கள், ஊராட்சி செயலாளா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பசுமை மிகுந்த செங்கம் தொகுதியில் திமுக, அதிமுக இடையே நேரடிப் போட்டி

தமிழ் புத்தாண்டு: சிறுவாபுரி - பெரியபாளையம் கோயில்களில் சிறப்பு வழிபாடு

கிராம உதவியாளா்கள் ஓய்வூதிய கணக்கீடு: உயா்நீதிமன்றம் தீா்ப்பு

தமிழ் புத்தாண்டு: திருவண்ணாமலை மாவட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


