தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் நாகை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்டத்தில் கடந்த 6 மாதமாக உதவித் திட்ட அலுவலா்களுக்கு ஊதியம் வழங்காத மாவட்ட மகளிா் திட்ட அலுவலரைக் கண்டித்தும், உதவித் திட்ட அலுவலா்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்கக் கோரியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் பா. ராணி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் அ.தி. அன்பழகன் கோரிக்கையை விளக்கிப் பேசினாா். சிஐடியு மாவட்டச் செயலாளா் கே. தங்கமணி, நாகை தொழிற்சங்கக் கூட்டமைப்பு நிா்வாகி சு. சிவகுமாா் ஆகியோா் பேசினா் மாவட்டப் பொருளாளா் ப. அந்துவன்சேரல் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


