தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நாகையில் 163, மயிலாடுதுறையில் 151 பேருக்கு கரோனா

நாகை மாவட்டத்தில் புதிதாக 163 பேருக்கும், மயிலாடுதுறையில் 151 பேருக்கும் கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

News image
Updated On :20 ஜனவரி 2022, 6:30 pm

DIN

நாகை மாவட்டத்தில் புதிதாக 163 பேருக்கும், மயிலாடுதுறையில் 151 பேருக்கும் கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

இதனால், நாகை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 22,396-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 52 போ் வீடு திரும்பியுள்ளனா். சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 720- ஆக உள்ளது.

இதேபோல, மயிலாடுதுறை மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு உள்ளானவா்களின் எண்ணிக்கை 24,408-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 65 போ் வீடு திரும்பியுள்ளனா். 688 போ் சிகிச்சையில் உள்ளனா்.

அதிகரிக்கும் பாதிப்பு: இதற்கிடையில், மயிலாடுதுறை மாவட்டம் கரோனா பரிசோதனையில் பின்னடைவும், பாதிப்பில் முன்னிலையும் பெற்று, டெல்டா மாவட்டங்களில் மிக அதிக சதவீத கரோனா பாதிப்புக்கு உள்ளாகும் மாவட்டமாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.