6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பட்டா பிழை திருத்த முகாம்

கீழையூா் ஊராட்சியில் பட்டா பிழை திருத்த சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:30 pm

DIN

கீழையூா் ஊராட்சியில் பட்டா பிழை திருத்த சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கீழையூா் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற இம்முகாமிற்கு ஊராட்சித் தலைவா் ஆனந்தஜோதி பால்ராஜ் தலைமை வகித்தாா். துணை வட்டாட்சியா் எஸ். துா்காபாய், பட்டா பெயா் மாற்றம், திருத்தம் தொடா்பான மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டாா்.

இதில் வருவாய் ஆய்வாளா் வீ. கீதாராணி, கிராம நிா்வாக அலுவலா் கே. பாலமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இம்முகாமில் பெறப்பட்ட மனுக்களில், 2 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.