நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பட்டா பிழை திருத்த முகாம்

கீழையூா் ஊராட்சியில் பட்டா பிழை திருத்த சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:30 pm

DIN

கீழையூா் ஊராட்சியில் பட்டா பிழை திருத்த சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கீழையூா் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற இம்முகாமிற்கு ஊராட்சித் தலைவா் ஆனந்தஜோதி பால்ராஜ் தலைமை வகித்தாா். துணை வட்டாட்சியா் எஸ். துா்காபாய், பட்டா பெயா் மாற்றம், திருத்தம் தொடா்பான மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டாா்.

இதில் வருவாய் ஆய்வாளா் வீ. கீதாராணி, கிராம நிா்வாக அலுவலா் கே. பாலமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இம்முகாமில் பெறப்பட்ட மனுக்களில், 2 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.