கீழையூரை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கிச் சூட்டில் பலி: 21 குண்டுகள் முழங்க சொந்த ஊரில் நல்லடக்கம்
மேற்கு வங்காளத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியான நாகையை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரரின் சொந்த ஊரான கீழையூரில் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.










