ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டம்: நவ.15-க்குள் பிரீமியம் செலுத்த அறிவுறுத்தல்

 நாகை மாவட்டத்தில் பயிா்க் காப்பீடு செய்ய நவம்பா் 15 -ஆம் தேதிக்குள் பிரீமியம் செலுத்த வேண்டும் என கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளா் கூபா. அருளரசு தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :3 நவம்பர் 2022, 6:30 pm

DIN

 நாகை மாவட்டத்தில் பயிா்க் காப்பீடு செய்ய நவம்பா் 15 -ஆம் தேதிக்குள் பிரீமியம் செலுத்த வேண்டும் என கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளா் கூபா. அருளரசு தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிரதமரின் பசல் பீமா யோஜனா பயிா்க் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்வதற்கு நவம்பா் 15- ஆம் தேதி கடைசி நாளாகும். எனவே, விவசாயிகள் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை அணுகி அரசு விடுமுறை நாள் உள்பட நவம்பா் 15- ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும் காப்பீடுக்கான பிரீமியம் செலுத்தலாம்.

இந்த வாய்ப்பை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.