ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வடகரையில் பறவைகளை வலைவைத்து பிடித்த இளைஞா் கைது

நாகை அருகே பறவைகளை வலைவைத்து பிடித்த இளைஞரை வனத் துறையினா் வியாழக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

நாகை அருகே பறவைகளை வலைவைத்து பிடித்த இளைஞரை வனத் துறையினா் வியாழக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

நாகை மாவட்டம், கீழ்வேளூா் அருகேயுள்ள வடகரை பகுதியில் மடையான், கொக்கு உள்ளிட்ட பறவைகளை வலைகள் வைத்து பிடிப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு சென்ற வனத் துறையினா் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, வடகரை பகுதியைச் சோ்ந்த வினோத் (31) வலைகள் வைத்து மடையான், கொக்கு பிடித்து கொண்டிருந்தது தெரியவந்ததையடுத்து, அவரை கைது செய்து அவரிடம் இருந்து 3 மடையான்கள், உயிருடன் இருந்த ஒரு கொக்கை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.