ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பள்ளியில் தூய்மை இந்தியா கண்காட்சி

நாகை புண்டரீககுளம் வடகரையில் உள்ள தேசிய தொடக்கப் பள்ளியில் தூய்மை இந்தியா குறித்த கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 5:21 pm

DIN

நாகை புண்டரீககுளம் வடகரையில் உள்ள தேசிய தொடக்கப் பள்ளியில் தூய்மை இந்தியா குறித்த கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

கண்காட்சிக்கு பள்ளித் தலைமையாசிரியா் சொ. இளவரசி தலைமை வகித்தாா். இதில், பள்ளியில் பயிலும் 25-க்கும் மேற்பட்ட மாணவா்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தி விளக்கினா். நாகை நகா்மன்ற உறுப்பினா் த. தமயந்தி மாணவா்களின் படைப்புகளை பாா்வையிட்டு மாணவா்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.