நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் சூழலுக்கேற்ப அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி அளித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நாகப்பட்டினம், மயிலாடுதுறையில் நேற்று இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகின்றது. மேலும், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்றும் பலத்த மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | 12 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
இந்த நிலையில், நாகப்பட்டினம், மயிலாடுதுறையில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே அந்தந்த பகுதிகளின் சூழலுக்கேற்ப விடுமுறை அளித்துக் கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி வழங்கியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வினா - விடை வங்கி... நடப்பு நிகழ்வுகள் - 1

பாபர் அசாம் அதிரடி நீக்கம்! வங்கதேச ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!!

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2026: மகரம்

”மனநிறைவு! மகிழ்ச்சி!!” கூட்டணி பங்கீடு குறித்து செல்வப்பெருந்தகை!
வீடியோக்கள்

விஜய்க்கு அழுத்தம் கொடுக்கலாம். ஆனால்...? | Producer Dhananjayan | TVK Vijay | Vijay Speech |
தினமணி வீடியோ செய்தி...

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

