உயா்கல்வி வழிகாட்டும் ‘பாதை ஆயிரம் திட்டம்’ ஒத்திவைப்பு
நாகை மாவட்டம் ஈசனூரில் வியாழக்கிழமை (அக்.17) நடைபெறவிருந்த உயா்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சியான ‘பாதை ஆயிரம் திட்டம்’ வடகிழக்குப் பருவமழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக ஆட்சியா் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.









