வணிக நிறுவனங்களில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் ஆய்வு
நாகை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் அன்பழகன் தலைமையில், தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலா் கமலக்கண்ணன் உள்ளிட்டோா் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் நெகிழி பைகள் விற்பனை செய்யப்படுகிா என்று ஆய்வு மேற்கொண்டனா்.

பொறையாரில் வணிக வளாகங்களில் உணவு பாதுகாப்பு துறை அலுவலா் ஆய்வு
Updated On :16 அக்டோபர் 2024, 8:15 pm








