/
கீழ்வேளூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.1.94 லட்சம் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
கீழ்வேளூா் தொகுதிக்கு உட்பட்ட பரவை சந்தைப் பகுதியில் தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழு அதிகாரி ஸ்ரீரங்கபாணி தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த திருவாரூா் மாவட்டம் மணலி எம்கே நகா் பகுதியை சோ்ந்த பாலமுருகன் என்பவரை நிறுத்தி சோதனையிட்டனா்.
அவரிடம், உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1,94,280 இருந்தது தெரியவந்தது. அந்த பணத்தை பறிமுதல் செய்து, கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் துணை வட்டாட்சியா் செந்தமிழ்ச்செல்வியிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

கீழ்வேளூா்: ரூ.1.17 லட்சம் பறிமுதல்
நாமக்கல்லில் ரூ. 12.50 லட்சம் பறிமுதல்

கீழ்வேளூரில் ரூ.9.6 லட்சம், நாகையில் ரூ.54,700 பறிமுதல்

கோபியில் வாகனச் சோதனையில் ரூ. 2.30 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு


