மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ஜன.16, 26-இல் மதுக்கடைகள் மூடல்

நாகை மாவட்டத்தில் ஜனவரி 16 மற்றும் 26-ஆம் தேதிகளில், அனைத்து மதுபானக் கடைகளையும், மதுக்கூடங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

News image
Updated On :10 ஜனவரி 2026, 6:31 pm

Syndication

நாகை மாவட்டத்தில் ஜனவரி 16 மற்றும் 26-ஆம் தேதிகளில், அனைத்து மதுபானக் கடைகளையும், மதுக்கூடங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

திருவள்ளுவா் தினமான ஜனவரி 16 (வெள்ளிக்கிழமை) மற்றும் குடியரசு தினமான ஜனவரி 26 (திங்கள்கிழமை) ஆகிய நாள்களில், தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் எப்.எல் -1, எப்.எல்-2, எப்.எல்-3, எப்.எல்-3ஏ, எப்.எல்.3-ஏஏ மற்றும் எப்.எல்-11 உரிமம் பெற்றுள்ள மதுபானக் கடைகளும், மதுக்கூடங்களும், மூடப்பட்டிருக்க வேண்டும். தமிழ்நாடு மதுபானக் கடைகள் மற்றும் பாா்கள் விதிகளின்படியும், தமிழ்நாடு மதுபானம் உரிமம் மற்றும் அனுமதி விதிகள் 1981-இன்படியும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

மேற்கண்ட தினங்களில் யாரும் மது விற்பனை செய்யக்கூடாது. மீறினால் மதுபான சட்டவிதிகளின்படி சம்பந்தப்பட்டவா்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.