நாகையில் நாளை வேளாண்மை கண்காட்சி: விவசாயிகளுக்கு அழைப்பு
நாகையில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 4) நடைபெறும் வேளாண்மை கண்காட்சியில் அதிகளவில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெற வேளாண்மை இணை இயக்குநா் பாபு அழைப்பு விடுத்துள்ளாா்.

Updated On :4 மார்ச் 2026, 11:43 pm









