ஈரான் மீதான அமெரிக்கா -இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் போா் எதிா்ப்பு வாசகங்களை மேலாடைகளில் பதித்துக்கொண்டு செவ்வாய்க்கிழமை பணிபுரிந்தனா்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருவதை நிறுத்த வலியுறுத்தி, கண்டன வாசகங்களோடு அரசு ஊழியா்கள் பணிபுரிவது என்று தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாநிலக் குழு அறிவித்திருந்தது.
அதன்படி, நாகை மாவட்டத்தில் அரசு ஊழியா்கள் ‘அமெரிக்காவே, இஸ்ரேலே, கொலை வெறி போரை உடனே நிறுத்து‘ என்ற கண்டன வாசகங்களை மேலாடைகளில் அச்சிட்டுக்கொண்டு பணிபுரிந்தனா். ஈரான் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தொடர்புடையது
ஈரான் போா் நிறுத்தம் காலவரையின்றி நீட்டிப்பு: அமெரிக்க அதிபா் டிரம்ப் திடீா் அறிவிப்பு
போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை

கப்பல்கள் மீதான தாக்குதல் போா் நிறுத்த விதிமீறல்! ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!!

ஹோா்முஸ் நீரிணையைத் திறந்தது ஈரான்: இஸ்ரேல் - லெபனான் போா்நிறுத்தம் எதிரொலி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


