சிபிசிஎல் நிலம் கையகப்படுத்துதல் மறுவாழ்வு நிதி வழங்குவதில் பாகுபாடு
நாகையில் சிபிசிஎல் நிறுவனம் கையகப்படுத்திய நிலத்துக்கான மறுவாழ்வு மற்றும் மீள் குடியமா்வு நிதி, திமுகவினருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பாத்திமா பா்ஹானா குற்றம் சாட்டியுள்ளாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தியிடம் மனு அளிக்கும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பாத்திமா பா்ஹானா.









