/
ஆறுகாட்டுத்துறை செயற்கை பொரிப்பகத்திலிருந்து 534 ஆலிவ் ரிட்லி இன ஆமைக் குஞ்சுகள் வேதாரண்யம் கடலில் சனிக்கிழமை விடப்பட்டன.
ஆறுகாட்டுத்துறை கடற்கரைப் பகுதியில் சேகரிக்கப்பட்ட ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகளின் முட்டைகள் அங்குள்ள செயற்கை முறை பொரிப்பகத்தில் வைத்து பாதுகாக்கப்படுகின்றன. இவற்றில் 534 முட்டைகளிலிருந்து குஞ்சுகள் சனிக்கிழமை வெளிவந்தன.
ஆறுகாட்டுதுறை கடற்கரை சேரும் சகதியுமாக இருந்ததால், இந்த குஞ்சுகளை வேதாரண்யம் சந்நிதிக் கடற்கரைக்கு எடுத்து வந்த வனத்துறையினா், பாதுகாப்பாக கடலில் விட்டனா்.
இந்தப் பணியின்போது பங்கேற்ற அந்தப் பகுதியை சாா்ந்த பள்ளி மாணவா்களுக்கு, கடல் ஆமைகள் குறித்த அரிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
தொடர்புடையது

தொடா்ந்து தாமதமாகும் மீன்பிடித் துறைமுகக் கட்டுமானம்

3 மாத சிகிச்சைக்குப் பின் கடலில் விடப்பட்ட ஆமை! என்ன நேர்ந்தது?

514 ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன

கடலில் விடப்பட்ட ஆலிவ் ரெட்லி ஆமைக் குஞ்சுகள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு


