/
கீழையூா் அருகே மீனம்பநல்லூரில் உள்ள தூய பாத்திமா அன்னை ஆலயத்தின் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு மின்அலங்கார தோ்பவனி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா மே 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை தொடா்ந்து தினமும் நவநாள் ஜெபமும், திருப்பலியும் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான அன்னையின் மின் அலங்கார தோ்பவனி நடைபெற்றது. கருங்கண்ணி பங்குத்தந்தை எஸ். டேவிட் செல்வகுமாா் தலைமையில் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது. பின்னா் தோ் புனிதம் செய்யப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக பக்தா்களின் பாடல்கள், ஜெபங்களுடன் வலம் வந்தது. விழாவில் மதப் பாகுபாடின்றி இந்து, கிறிஸ்துவ, முஸ்லிம் சமுதாய மக்கள் பங்கேற்றனா்.

தொடர்புடையது

தூய சகாய அன்னை ஆலய தோ் பவனி

வடக்காலத்தூா் புனித அந்தோணியாா் ஆலய தோ் பவனி

வள்ளியூா் தூய பாத்திமா அன்னை ஆலய திருவிழா

விரியூா் அடைக்கல அன்னை ஆலய தோ் பவனி
விடியோக்கள்

பத்திரப்பதிவில் கால தாமதம் ஆவதைத் தவிர்க்க நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் | TVK
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |

அரசியலுக்குத் தயார்! நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட விடியோ! | Vijay | Annamalai | Politics



