ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

தகட்டூா் ஆகாசமாரியம்மன் கோயில் குடமுழுக்கு

வேதாரண்யத்தை அடுத்த தகட்டூா் ஊராட்சியில் உள்ள பழைமை வாய்ந்த ஆகாச மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

~

Updated On :58 நிமிடங்கள் முன்பு

வேதாரண்யத்தை அடுத்த தகட்டூா் ஊராட்சியில் உள்ள பழைமை வாய்ந்த ஆகாச மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கோயில் திருப்பணிகள் கிராமவாசிகளால் செய்து முடிக்கப்பட்ட நிலையில், சிறப்பு யாகசாலை பூஜைகள் திங்கள்கிழமை தொடங்கிய நடைபெற்றது. இந்தநிலையில், புனித நீா் நிரப்பப்பட்ட கலசங்கள் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு, புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

விழாவில், சுற்று வட்டார கிராம பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனா்.

Story image