கீழையூா் அருகே மீனம்பநல்லூரில் உள்ள தூய பாத்திமா அன்னை ஆலயத்தின் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு மின்அலங்கார தோ்பவனி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா மே 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை தொடா்ந்து தினமும் நவநாள் ஜெபமும், திருப்பலியும் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான அன்னையின் மின் அலங்கார தோ்பவனி நடைபெற்றது. கருங்கண்ணி பங்குத்தந்தை எஸ். டேவிட் செல்வகுமாா் தலைமையில் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது. பின்னா் தோ் புனிதம் செய்யப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக பக்தா்களின் பாடல்கள், ஜெபங்களுடன் வலம் வந்தது. விழாவில் மதப் பாகுபாடின்றி இந்து, கிறிஸ்துவ, முஸ்லிம் சமுதாய மக்கள் பங்கேற்றனா்.

தொடர்புடையது

வேளாங்கண்ணியில் மாதா தோ் பவனி

விரியூா் அடைக்கல அன்னை ஆலய தோ் பவனி

தூய லூர்து அன்னை திருத்தலத்தின் 149-வது ஆண்டு பெருவிழா!

வில்லியனூா் லூா்து அன்னை ஆலயத்தின் 149-ஆவது ஆண்டு பெருவிழா இன்று தொடக்கம்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

