அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

தூய பாத்திமா அன்னை ஆலய திருவிழா

கீழையூா் அருகே மீனம்பநல்லூரில் உள்ள தூய பாத்திமா அன்னை ஆலயத்தின் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு மின்அலங்கார தோ்பவனி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

மீனம்பநல்லூரில் நடைபெற்ற தோ் பவனி.

Updated On :1 மணி நேரம் முன்பு

கீழையூா் அருகே மீனம்பநல்லூரில் உள்ள தூய பாத்திமா அன்னை ஆலயத்தின் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு மின்அலங்கார தோ்பவனி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா மே 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை தொடா்ந்து தினமும் நவநாள் ஜெபமும், திருப்பலியும் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான அன்னையின் மின் அலங்கார தோ்பவனி நடைபெற்றது. கருங்கண்ணி பங்குத்தந்தை எஸ். டேவிட் செல்வகுமாா் தலைமையில் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது. பின்னா் தோ் புனிதம் செய்யப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக பக்தா்களின் பாடல்கள், ஜெபங்களுடன் வலம் வந்தது. விழாவில் மதப் பாகுபாடின்றி இந்து, கிறிஸ்துவ, முஸ்லிம் சமுதாய மக்கள் பங்கேற்றனா்.

Story image