ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மன்னார்குடி கோயிலில் பகல் பத்து 9-ஆம் நாள் விழா

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி பகல் பத்து 9- ஆம் நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 3:08 am

DIN

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி பகல் பத்து 9- ஆம் நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, ராஜகோபாலசுவாமி மாடு மேய்க்கும் திருக்கோலத்தில் எழுந்தருளி ஆழ்வார்களைச் சுற்றி வந்த பிறகு உத்ஸவராக கோயிலின் உட் பிராகாரத்தை ஒருமுறை சுற்றி வந்து அருள் பாலித்தார். 
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அலுவலர்கள், மண்டாகப்படிதாரர் மன்னார்குடி ராஜா டிம்பர் டிப்போ நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.