மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி பகல் பத்து 9- ஆம் நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, ராஜகோபாலசுவாமி மாடு மேய்க்கும் திருக்கோலத்தில் எழுந்தருளி ஆழ்வார்களைச் சுற்றி வந்த பிறகு உத்ஸவராக கோயிலின் உட் பிராகாரத்தை ஒருமுறை சுற்றி வந்து அருள் பாலித்தார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அலுவலர்கள், மண்டாகப்படிதாரர் மன்னார்குடி ராஜா டிம்பர் டிப்போ நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.