மன்னார்குடி, கூத்தாநல்லூர் பகுதியில் நவம்பர் 4 மின் தடை

Updated on
1 min read

மன்னார்குடி துணைமின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (நவ.4) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதனால், இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும், மன்னார்குடி, கூத்தாநல்லூர், சுந்தரக்கோட்டை, பருத்திக்கோட்டை, காணூர், கோரையாறு, வடபாதிமங்கலம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்திவைக்கப்படும் என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஆ. மதியழகன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com