திருவாரூர் அருகே தந்தை திட்டியதால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவாரூர் அருகேயுள்ள சலிப்பேரி, ஆற்றங்கரைத் தெருவைச் சேர்ந்தவர் செல்வம் (45). இவரது மகன் அருண்குமார் (19).
அருண்குமார் வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்தாராம். இதனால், அவரது தந்தை கண்டித்ததாகத் தெரிகிறது.
இதனால், மன உளைச்சலில் இருந்த அருண்குமார், திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
இதுகுறித்து, நன்னிலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒத்திவாக்கம் நெல் கொள்முதல் நிலையத்தில் எம்எல்ஏ விஜயராஜ் ஆய்வு

டெக் துணுக்குகள்...

200 போயிங் விமானங்களை வாங்க சீனா ஒப்புதல்! அமெரிக்க அதிபா் டிரம்ப்

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,698 கோடி டாலராக அதிகரிப்பு!
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
