ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

திருவாரூரில் வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.

News image
Updated On :1 மார்ச் 2018, 9:16 pm

DIN

திருவாரூரில் வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
சிவகங்கையில் வழக்குரைஞர்கள் மீது பொய் வழக்குப் பதிந்திருப்பதாகவும், இதைக் கண்டித்து திருவாரூரில் மாவட்ட வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு சங்கத் தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்தார். செயலர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.