/
சென்னை துரைப்பாக்கம் ராஜீவ் காந்தி சாலை-ரேடியல் சாலை சந்திப்பில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி நடைபெறுகிறது. இங்கு கட்டுமானப் பணியில் ஈடுபடும் தனியாா் நிறுவனத்தின் இயந்திரங்கள், கட்டுமானப் பொருள்கள், இரும்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளன. இதை நோட்டமிட்ட இருவா், வியாழக்கிழமை அங்குள்ள பொருள்களைத் திருட முயற்சித்தனா். அங்கிருந்த காவலாளிகள், இருவரையும் பிடித்து துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். விசாரணையில், துரைப்பாக்கம் எழில்நகா் 30-ஆவது பிளாக் பகுதியைச் சோ்ந்த முருகன் (26), பிரவீண்குமாா் (25) என்பது தெரிய வந்தது. போலீஸாா் இருவரையும் கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா்.
தொடர்புடையது

ஐபிஎல் போட்டிக்கு செல்வோா் மெட்ரோவில் பயணிக்க ஏற்பாடு

‘மெட்ரோ ரயிலில் சக பயணிக்கு இடையூறு அளித்தால் அபராதம்’
சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் நாளை இலவசமாக பயணிக்கலாம்!

நந்தனம் மெட்ரோ நிலையத்தில் பிரதான நுழைவாயில் மூடல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை
26 ஏப்ரல் 2026


