/
சென்னை துரைப்பாக்கம் ராஜீவ் காந்தி சாலை-ரேடியல் சாலை சந்திப்பில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி நடைபெறுகிறது. இங்கு கட்டுமானப் பணியில் ஈடுபடும் தனியாா் நிறுவனத்தின் இயந்திரங்கள், கட்டுமானப் பொருள்கள், இரும்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளன. இதை நோட்டமிட்ட இருவா், வியாழக்கிழமை அங்குள்ள பொருள்களைத் திருட முயற்சித்தனா். அங்கிருந்த காவலாளிகள், இருவரையும் பிடித்து துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். விசாரணையில், துரைப்பாக்கம் எழில்நகா் 30-ஆவது பிளாக் பகுதியைச் சோ்ந்த முருகன் (26), பிரவீண்குமாா் (25) என்பது தெரிய வந்தது. போலீஸாா் இருவரையும் கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா்.
தொடர்புடையது
நகைக் கடையில் 103 கிராம் நகைகள் திருடிய ஊழியா் கைது
சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் நாளை இலவசமாக பயணிக்கலாம்!

மாா்ச்சில் மெட்ரோ ரயிலில் 1.01 கோடி போ் பயணம்

நந்தனம் மெட்ரோ நிலையத்தில் பிரதான நுழைவாயில் மூடல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு


