திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியம், கீழப்பெருமழை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் முப்பெரும் விழா, பெற்றோர் ஆசிரியர் கழகப் பொருளாளர் அ. சோமசுந்தரம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
தலைமையாசிரியர் அ.செந்தமிழ்ச்செல்வி ஆண்டறிக்கை வாசித்தார். உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் நா. சொக்கலிங்கம், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் வெ. சுப்பிரமணியன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் ப. கருணாமூர்த்தி ஆகியோர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசு வழங்கிப் பாராட்டினர்.
இவ்விழாவில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் இரா. முருகேசன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் நாகவள்ளி, கல்விக்குழுத் தலைவர் க. பூமிநாதன், பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் வே. மணவழகன், ஆசிரியர் பயிற்றுநர்கள் வி. ஸ்ரீதர், ச. சுப்பிரமணியன், திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி விரிவுரையாளர் சி. ராம்பிராஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆசிரியர் பொ. முருகையன் வரவேற்றார். ப. வேதரெத்தினம் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

