கூத்தாநல்லூர் அருகே மண்ணெண்ணைய் அடுப்பு வெடித்து தீக்காயமடைந்த பெண் சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
கூத்தாநல்லூர் வட்டம், வேற்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலன். இவரது மனைவி மாலதி (25 ). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மாலதி மார்ச் 24-ஆம் தேதி மண்ணெண்ணைய் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, திடீரென்று வெடித்தது.
இதில், படுகாயமடைந்த மாலதி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து கூத்தாநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மனைவியைக் காப்பாற்ற முயற்சித்த பாலன் தீக்காயமடைந்து திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சொக்கம்பட்டி சந்தனமாரியம்மன் கோயிலில் பூக்குழி

என்.ஐ. பல்கலை.யில் சா்வதேச கருத்தரங்கம்

டெம்போ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

பெருமாநல்லூா் உத்தமலிங்கேஸ்வரா் கோயில் தேரோட்டம்
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

