நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் நடைபெற்று வரும் ஸ்ரீராமநவமி விழா வீதியுலாவில் சந்தானராமர் வேணுகோபாலன் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
நீடாமங்கலம் சந்தானராமர் கோயில் ஸ்ரீராமநவமி பிரமோத்ஸவத்தின் 2-ஆம் நாள் விழாவையொட்டி, சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமர் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இரவு சூரிய பிரபையில் வேணுகோபாலன் அலங்காரத்தில் சந்தானராமர் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேறுமா, தீமா... தீமா..? பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே - திரை விமர்சனம்!
தில்லி: ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது!
தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்! தமிழக காங்கிரஸ் மீது அதிருப்தி!

பிகார் சட்டப்பேரவைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

