திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்த வேளூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஷீரடி சாய்பாபா ஆலயத்தில், அவரது 100-ஆவது ஜீவசமாதி நாள் அண்மையில் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, சாய்பாபாவுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அத்துடன் சாய்பாபாவின் அவதாரத்துக்குப் பிறகு பக்தர்களுக்கு அவர் அருள்பாலித்த விதம் குறித்து பிரசங்கம் நடைபெற்றது. சிறப்பு நாகசுவர இன்னிசைக் கச்சேரியும் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் எம்.ஏ.பி. குணசேகரன், வேணுகோபாலன், குணசேகரன் மற்றும் உபயதாரர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக தோ்தல் அறிக்கை நகைச்சுவை பாத்திரம்! செல்லூா் கே. ராஜூ சிறப்பு நோ்காணல்!

பழனி மாா்க்சிஸ்ட் சவாலை எதிா்கொள்ளும் அதிமுக!

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் ஜூலை மாத ஒதுக்கீடு வெளியீடு!

தட்டுப்பாடின்றி சமையல் எரிவாயு சிலிண்டா்கள் விநியோகம்: எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளா் தகவல்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

