ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

ஞானவேல் ரதயாத்திரைக்கு வரவேற்பு

கூத்தாநல்லூர் வட்டத்துக்கு புதன்கிழமை வந்த ஞானவேல் ரதயாத்திரைக்கு பக்தர்கள் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். 

Updated On :29 மார்ச் 2018, 4:07 am

கூத்தாநல்லூர் வட்டத்துக்கு புதன்கிழமை வந்த ஞானவேல் ரதயாத்திரைக்கு பக்தர்கள் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். 
முருகனின் அறுபடை வீடுகளிலிருந்து ஞானவேலுடன் வேல் ரதம் புறப்பட்டு சுவாமிமலையிலிருந்து கொரடாச்சேரி வழியாக லெட்சுமாங்குடிக்கு வந்தது. திருவாரூர் - மன்னார்குடி பிரதான சாலை லெட்சுமாங்குடி பாலத்தில் சக்தி செல்வராஜ்,  ஓய்வுபெற்ற அரசு அலுவலர் எஸ். வரதராஜன், ராமதாஸ் உள்ளிட்ட திரளான பக்தர்கள் ரதத்தில் அமைக்கப்பட்டிருந்த ஞானவேலுக்கு மாலை அணிவித்து வணங்கி வரவேற்றனர். தொடர்ந்து, ஞானவேலுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம்  வழங்கப்பட்டது. முன்னதாக, வேல்ரதம் முன்பு 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் இருச்சக்கர வாகனத்தில் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து, வேல்ரதம்,  மரக்கடை,  கோரையாற்றங்கரை,  குடிதாங்கிச்சேரி வழியாக மன்னார்குடிக்குச் சென்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.