தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டம்

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பேரூராட்சி 5-ஆவது வார்டை சேர்ந்த தெற்கு அக்ரஹாரம், மேல அக்ரஹாரம், கீழ அக்ரஹாரம்

Updated On :8 அக்டோபர் 2018, 7:52 am IST

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பேரூராட்சி 5-ஆவது வார்டை சேர்ந்த தெற்கு அக்ரஹாரம், மேல அக்ரஹாரம், கீழ அக்ரஹாரம், போலீஸ் காலனி, பாலு செட்டித்தெரு பகுதியைச் சேர்ந்த குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஓய்வுபெற்ற ஆசிரியர் கலியமூர்த்தி தலைமை வகித்தார். சங்கத்துக்குப் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, தலைவராக கலியமூர்த்தி, செயலாளராக ராஜராஜச் சோழன், பொருளாளராக பத்மநாபன், கௌரவ ஆலோசகராக முத்துரெங்கன், செந்தில்குமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். குடியிருப்புக்கு இரவுநேர பாதுகாவலரை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.