/
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த வடுவூர் கோதண்டராம சுவாமி கோயிலில், ஏகதின லட்சார்ச்சனை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி சீதாதேவி, லட்சுமணன் மற்றும் அனுமன் சமேதராக கோதண்டராம சுவாமி எழுந்தருளினார். அப்போது, 5-க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள், பெருமாளுக்கு சகஸ்ர நாமம் சொல்லி, சுமார் 4 மணிநேரம் அர்ச்சனை செய்தனர். இதைத்தொடர்ந்து, விசேஷ தீபாராதனை காட்டப்பட்டது.
ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் சார்பில், சுவாமிகளுக்கு 3 வகையான அன்னப்பாவாடை படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்ஸ்டாவில் பழகி 14 வயது சிறுவனுடன் 40 வயது பெண்மணி திருமணம்! -போலீஸில் புகார்
போர்நிறுத்த ஒப்பந்தம் உடனடியாக கையெழுத்தாகாது: ஈரான்

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!
நடிகர் மம்மூட்டிக்கு கௌரவ டாக்டர் பட்டம்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


