முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

கோதண்டராம சுவாமி கோயிலில் ஏகதின லட்சார்ச்சனை விழா

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த வடுவூர் கோதண்டராம சுவாமி கோயிலில், ஏகதின லட்சார்ச்சனை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :8 அக்டோபர் 2018, 7:52 am IST

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த வடுவூர் கோதண்டராம சுவாமி கோயிலில், ஏகதின லட்சார்ச்சனை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி சீதாதேவி, லட்சுமணன் மற்றும் அனுமன் சமேதராக கோதண்டராம சுவாமி எழுந்தருளினார்.  அப்போது, 5-க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள், பெருமாளுக்கு சகஸ்ர நாமம் சொல்லி, சுமார் 4 மணிநேரம் அர்ச்சனை செய்தனர். இதைத்தொடர்ந்து, விசேஷ தீபாராதனை காட்டப்பட்டது.
ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் சார்பில், சுவாமிகளுக்கு 3 வகையான அன்னப்பாவாடை படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.