ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

சந்தானராமர் கோயிலில் அக்.10 முதல் நவராத்திரி உத்ஸவம் தொடக்கம்

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வரும் 10-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை  நவராத்திரி உத்ஸவம் நடைபெறுகிறது.

Updated On :8 அக்டோபர் 2018, 7:51 am IST

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வரும் 10-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை  நவராத்திரி உத்ஸவம் நடைபெறுகிறது.
இக்கோயிலில், நவராத்திரி உத்ஸவத்தையொட்டி, நாள்தோறும் மாலை 6 மணிக்கு  ராமபிரான் விசேஷ புஷ்ப அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் க. சிவகுமார், ஆய்வாளர் எஸ். தமிழ்மணி, செயல் அலுவலர் ரெ. ஐயப்பன் உள்ளிட்டோர் செய்துள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.