முத்துப்பேட்டை அருகே தலைமறைவாக இருந்தவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் 2006-ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தில் பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்த வழக்கில், பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த முத்துப்பேட்டை, கல்கேணி தெருவைச் சேர்ந்த அப்துல் மாலிக் (33) என்பவர், அண்மையில் வெளிநாட்டில் இருந்துவிட்டு சொந்த ஊருக்கு வந்ததாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார்அவரை கைது செய்ய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு அப்துல்மாலிக்கை திங்கள்கிழமை கைது செய்தனர்.
இதற்காக, முத்துப்பேட்டை காவல் ஆய்வாளர் ராஜேஷ், உதவி ஆய்வாளர் கணபதி, காவலர் சிவசங்கரன் ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி. விக்ரமன் பாராட்டுத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

