மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

வளர் இளம் மாணவிகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்

திருத்துறைப்பூண்டியில் ஞாயிற்றுக்கிழமை வளர் இளம் மாணவிகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. 

Updated On :3 செப்டம்பர் 2018, 11:28 pm

திருத்துறைப்பூண்டியில் ஞாயிற்றுக்கிழமை வளர் இளம் மாணவிகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. 
திருத்துறைப்பூண்டி டவுன் லயன்ஸ் கிளப் சார்பில், அதன் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில், தையலைப் போற்றுவோம் என்ற தலைப்பில் வளர் இளம் பருவ மாணவிகளுக்கு நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கில், மதுரை செந்தமிழ் கல்லூரி  பேராசிரியை ரேவதி சுப்புலெட்சுமி பங்கேற்று பேசியது: வறுமை, ஏழ்மை என்பதெல்லாம் படிப்புக்கு ஒரு தடையல்ல. முன்னேற வேண்டும் என்ற வைராக்கியம் தான் மூலதனம். அது இருந்தால் எல்லாவற்றையும் வென்று படிப்பில் முன்னேறிவிடலாம் என்றார். இதில், லயன்ஸ் கிளப் நிர்வாகிகள், அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியை குமுதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல், புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வளர் இளம்பருவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்  நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.