திருத்துறைப்பூண்டியில் ஞாயிற்றுக்கிழமை வளர் இளம் மாணவிகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி டவுன் லயன்ஸ் கிளப் சார்பில், அதன் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில், தையலைப் போற்றுவோம் என்ற தலைப்பில் வளர் இளம் பருவ மாணவிகளுக்கு நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கில், மதுரை செந்தமிழ் கல்லூரி பேராசிரியை ரேவதி சுப்புலெட்சுமி பங்கேற்று பேசியது: வறுமை, ஏழ்மை என்பதெல்லாம் படிப்புக்கு ஒரு தடையல்ல. முன்னேற வேண்டும் என்ற வைராக்கியம் தான் மூலதனம். அது இருந்தால் எல்லாவற்றையும் வென்று படிப்பில் முன்னேறிவிடலாம் என்றார். இதில், லயன்ஸ் கிளப் நிர்வாகிகள், அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியை குமுதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல், புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வளர் இளம்பருவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : கார்கே விமர்சனம்

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

வருண் சக்ரவர்த்தி, கார்த்திக் தியாகி அபாரம்; கொல்கத்தாவுக்கு 156 ரன்கள் இலக்கு!

தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

