அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்! மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

தலைக்கவசம்: கூத்தாநல்லூரில் துண்டுப் பிரசுரம் விநியோகம்

இருசக்கர வாகனத்தில் செல்வோர், தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

இருசக்கர வாகனத்தில் செல்வோர், தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன், கூத்தாநல்லூரில் துண்டுப் பிரசுரங்களை அண்மையில் விநியோகித்தார்.
இருசக்கர வாகனத்தில் செல்வோர், தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி, கூத்தாநல்லூர் காவல் நிலையம் சார்பில் துண்டுப் பிரசுரங்கள் தயார் செய்யப்பட்டன. 
இதை பொதுமக்கள் அதிகம் கூடும் லெட்சுமாங்குடி பாலத்தருகே விநியோகிக்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் கலந்துகொண்டு, திருவாரூர்- மன்னார்குடி, கொரடாச்சேரி, வடபாதிமங்கலம்  உள்ளிட்ட  பகுதிகளிலிருந்து இருச்சக்கர வாகனங்களில் வந்தவர்களுக்கு துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நிகழ்ச்சியில், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் எஸ். சத்யா, உதவி ஆய்வாளர்கள்  கார்த்திக், நாகராஜன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.