/
மன்னார்குடி அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறு தொடர்பாக இருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
வடுவூரை அடுத்த அமரபாகம் நடுத்தெருவைச் சேர்ந்த த. வீராச்சாமிக்கும் (37), ரா. விக்னேஷுக்கும் நிலப் பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில், கடந்த 17-ஆம் தேதி இருதரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறில், வீராச்சாமியை விக்னேஷ், வெ. ஆசைத்தம்பி (45) ஆகியோர் தாக்கிவிட்டு தப்பினர். இதுகுறித்து வடுவூர் போலீஸார் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
27 ஆண்டுகளுக்குப் பின் 'புளூ மைக்ரோ மூன்'! இன்று இரவு தெரியும்!

ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகும் பிளாஸ்ட்!

”ஒரு வார்த்தை சொல்லியிருந்தால்... Vijay துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்” | DMDK | TVK

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


