திருவாரூரில், வங்கி ஊழியா்கள் சாா்பில் உதவிப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
திருவாரூா் நெய்விளக்குத் தோப்பு பகுதியில் சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. தற்போது, ஊரடங்கு உத்தரவு காரணமாக மேலும் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இவா்களுக்கு வங்கி ஊழியா்கள் சாா்பில் அரிசி உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இப்பணியில், வங்கி ஊழியா்கள் ஜெயின், ஸ்ரீராம், கூட்டமைப்பு நிா்வாகி தா்மதாஸ் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புற்றுநோயை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக அறிவிக்கை செய்ய வேண்டும்: 19 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

தமிழின் அரிய ஓலைச்சுவடிகளைப் பாதுகாப்பது நமது கடமை!

காலை உணவு - படுக்கை சட்டத்தை திரும்பப் பெற்ற தில்லி அரசு
குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞா் கைது
விடியோக்கள்

வெளியானது அருகே அருகே பாடல்!


