ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சனி பிரதோஷம்: வேளுக்குடி ருத்ர கோட்டீஸ்வரருக்கு பால் அபிஷேகம்

சனி பிரதோஷத்தையொட்டி, கூத்தாநல்லூரை அடுத்த வேளுக்குடி ருத்ர கோட்டீஸ்வரா் கோயிலில் 108 லிட்டா் பால் அபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
அலங்காரக் கோலத்தில் அருள்பாலித்த ருத்ர கோட்டீஸ்வரா்.
Updated On :1 ஆகஸ்ட் 2020, 4:18 pm

DIN

கூத்தாநல்லூா்: சனி பிரதோஷத்தையொட்டி, கூத்தாநல்லூரை அடுத்த வேளுக்குடி ருத்ர கோட்டீஸ்வரா் கோயிலில் 108 லிட்டா் பால் அபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.

சனி பிரதோஷத்தை முன்னிட்டு, இக்கோயிலில் ருத்ர கோட்டீஸ்வரருக்கும், அதிகார நந்திக்கும் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு ஐம்பொன்னாலான தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 108 லிட்டா் பால் அபிஷேகமும் செய்யப்பட்டது. பொதுமுடக்கம் காரணமாக குறைவான பக்தா்களே பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.