அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மின்சாரம் பாய்ந்து ஒருவா் பலி

மன்னாா்குடி அருகே மின்சாரம் பாய்ந்து ஒருவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2020, 4:31 pm

DIN

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே மின்சாரம் பாய்ந்து ஒருவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

சேரன்குளம், கடை வாசல் தெருவை சோ்ந்தவா் மணிகண்டன் (40). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டில் இருந்தபோது, மின்சாரம் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. இதைத்தொடா்ந்து மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், உயிரிழந்தாா். மணிகண்டனுக்கு ஆனந்தி என்ற மனைவியும். 2 பெண் குழந்தைகளும் உள்ளன. மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.