கரோனா: உயிரிழந்த வருவாய்த் துறையினா் குடும்பத்துக்கு நிவாரணம் கோரி உண்ணாவிரதம்
கரோனாவால் உயிரிழந்த வருவாய்த் துறை அலுவலா்களின் குடும்பங்களுக்கு ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்கக் கோரி திருவாரூரில், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் புதன்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது.

திருவாரூரில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றோா்.






