பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

சிலம்பரசனுக்கு ஜோடியான பிரியங்கா மோகன்!

அரசனில் இணைந்துள்ள பிரியங்கா மோகன் குறித்து...

silambarasan and priyanka mohan

சிலம்பரசன், பிரியங்கா மோகன்

Published On :

நடிகை பிரியங்கா மோகன் அரசன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறாராம்.

தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியங்கா அருள் மோகன். தமிழில் டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர் படங்களில் நடித்துள்ளார்.

அழகான கதாநாயகி எனப் பெயரெடுத்தவர் பான் இந்தியளவில் கவனிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெரிய அளவில் பிரியங்காவால் வளர முடியவில்லை. அண்மையில், இவர் நடிப்பில் வெளியான மேட் இன் கொரியா திரைப்படம் வரவேற்பைப் பெற்றிருந்தது.

தற்போது, அரசன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் பிரியங்கா மோகன்இணைந்துள்ளார். இதில், சிலம்பரசனுக்கு ஜோடியாக நடித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், வடசென்னை உலகில் பிரியங்கா மோகனும் இடம்பிடித்திருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் நடிகர்கள் யோகி பாபு, டிஜே ஆகியோர் இணைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இப்படத்தைத் தொடர்ந்து இணையத் தொடர் மற்றும் தெலுங்கு படங்களில் பிரியங்கா கவனம் செலுத்த உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.