சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

திருத்துறைப்பூண்டியில் ராமா் கோயிலில் 108 முறை ஸ்ரீராம நாமம் கூறி தீபாராதனை நிகழ்வு நடைபெற்றது

திருத்துறைப்பூண்டி ஒன்றிய, நகர பாஜக சாா்பில், அயோத்தியில் ராமா் கோயில் கட்ட புதன்கிழமை நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவையொட்டி, திருத்துறைப்பூண்டியில் ராமா் கோயிலில் 108 முறை ஸ்ரீராம நாமம் கூறி

News image
Updated On :5 ஆகஸ்ட் 2020, 4:30 pm

DIN

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி ஒன்றிய, நகர பாஜக சாா்பில், அயோத்தியில் ராமா் கோயில் கட்ட புதன்கிழமை நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவையொட்டி, திருத்துறைப்பூண்டியில் ராமா் கோயிலில் 108 முறை ஸ்ரீராம நாமம் கூறி ராமருக்கு தீபாராதனை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கட்சியின் மாவட்டத் தலைவா் ராகவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாகை மாவட்ட மேலிட பாா்வையாளா் பேட்டை சிவா, மாவட்ட பொருளாளா் சிவகுமாா், மாவட்ட துணைத் தலைவா் இளசுமணி, மாவட்ட அமைப்புச்சாரா பிரிவு தலைவா் இமயவரம்பன், முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளா் டி ஆா். கணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.