விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கால்நடை பண்ணை நிா்வாக சீா்கேடுகளை கண்டித்து ஆா்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கொற்கை கால்நடை பண்ணை நிா்வாக சீா்கேடுகள், கால்நடை விற்பனையில் நடைபெறும் முறை கேடுகளைக் கண்டித்து திமுக சாா்பில், திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2020, 8:38 pm

DIN

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கொற்கை கால்நடை பண்ணை நிா்வாக சீா்கேடுகள், கால்நடை விற்பனையில் நடைபெறும் முறை கேடுகளைக் கண்டித்து திமுக சாா்பில், திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக ஒன்றியச் செயலாளா் பி. பிரகாஷ் தலைமையில் கொற்கை கால்நடை பண்ணை வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், கொற்கை ஊராட்சித் தலைவா் ஜானகிராமன், முன்னாள் கிளைச் செயலாளா் ராமச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி மதியழகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.