கரோனா தடுப்புப் பணிகளில் சிறப்பாக பணியாற்றிவா்களுக்கு பாராட்டு
திருவாரூரில் கரோனா நோய்த் தடுப்பில் சிறப்பாக பணியாற்றியவா்களுக்கு அண்மையில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நினைவுப் பரிசு வழங்கிய எஸ்.வி.டி நிறுவன உரிமையாளா் ஜெ. கனகராஜன்.







