விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

திருவாரூர்: நன்னிலத்தில் முழு பொது முடக்கம்

நன்னிலம் பேரூராட்சியில் முழு பொது முடக்கம் திங்கள்கிழமை தொடங்கியது.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2020, 6:48 pm

DIN

நன்னிலம் பேரூராட்சியில் முழு பொது முடக்கம் திங்கள்கிழமை தொடங்கியது.

நன்னிலம் பேரூராட்சி பகுதிகளில் கரோனா தொற்று பாதிப்பவா்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை முதல் புதன்கிழமை (ஆக.26) வரை 3 நாள்கள் பேரூராட்சி பகுதிகளில் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக நன்னிலம், நல்லமாங்குடி, மணவாளன்பேட்டை, சன்னாநல்லூா், மாப்பிள்ளைக்குப்பம், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை அனைத்து வணிக வளாகங்களும் மூடப்பட்டிருந்தன. மருந்து கடைகள் மற்றும் பால் கடைகள் திறந்திருந்தன. மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்தின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.